நாகூரானின் பார்வையில்!

Just another WordPress.com weblog

இந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது!

Posted by naagooraan on February 24, 2009

செய்தி ; பாகிஸ்தானுக்கு அமைதி குழு சென்றது…!

இந்தியாவால் ஒரு மயிறும் புடுங்க முடியாது! என பாகிஸ்தானுக்கும் அல் காயிதாவுக்கும் நன்றாக உணர்த்தியாயிற்று!

– இனிமேல் இந்தியா மேல் தாக்குதல் நடத்த மாட்டார்கள் !
(வலிக்குது, வேணாம் …..அவ்வ்வ்…. வடிவேல் நினைவு வருவதை…ம் ம்…..!)

– இந்த அகிம்சையை காந்திஜி பார்த்திருக்கணும்!

– இந்தியா மேல எப்படி வேணாலும் போட்டு தாக்கலாம், தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டோம்!

– அடி வாங்குனவன் அமைதி குழு அனுப்பறதை பார்த்திருக்கீங்களா…?
(பேச்சு பேச்சோட இருக்கும்போது திடீர்னு அடிக்குறானுவ, நம்ப என்னா பண்றது?)

– பாகிஸ்தானும், அமெரிக்காவும் இந்தியாவ வச்சி காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே….?

(பிரணாப் தாத்தா ஃபோன் போட்டு சொல்லி இருப்பாரு,
இந்த டீல் நம்மகுள்ளேயே இருக்கட்டும்-னு)

Leave a comment